K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile
K.K.Selvakumar

@kkselvakumaroff

Founder/President, Veera Mutharaiyar Munnetra Sangam|Thamizhar Desam Katchi

ID: 1256427421231984640

calendar_today02-05-2020 03:37:18

255 Tweet

5,5K Followers

16 Following

K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை, கல்வியும் உழைப்புமே போதுமானதென முழங்கிய கர்ம வீரரின் 122 வது பிறந்த தினத்தில் அவர்தம் புகழ்போற்றி வணங்குகிறேன். #Kamarajar

சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை, கல்வியும் உழைப்புமே போதுமானதென முழங்கிய கர்ம வீரரின் 122 வது பிறந்த தினத்தில் அவர்தம் புகழ்போற்றி வணங்குகிறேன்.
#Kamarajar
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அருகே காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த விவசாய தோட்டக் காவலாளி பெரியவர் மூக்கய்யா-வின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூபாய்.25 இலட்சமும் வனத்துறை சார்பில் ரூபாய்.25 இலட்சமும் நிவாரணமாக வழங்கிட வேண்டும். மேலும் மூக்கய்யா-வின் குடும்பத்திலுள்ள

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அருகே காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த விவசாய தோட்டக் காவலாளி பெரியவர் மூக்கய்யா-வின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூபாய்.25 இலட்சமும் வனத்துறை சார்பில் ரூபாய்.25 இலட்சமும் நிவாரணமாக வழங்கிட வேண்டும். மேலும் மூக்கய்யா-வின் குடும்பத்திலுள்ள
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

கந்தர்வக்கோட்டை அருகே கண்ணுக்குடிபட்டியிலிருந்து சமயபுரம் கோவிலுக்கு சாலையோரமாக பாதயாத்திரை வந்துகொண்டிருந்த பக்தர்கள் மீது மினி லாரி மோதியதில் உயிரிழந்த 5 பேர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய். 10 இலட்சமும் படுகாயமடைந்தவரின் குடும்பத்திற்கு ரூபாய்.5 இலட்சமும் முதலமைச்சரின் பொது

கந்தர்வக்கோட்டை அருகே கண்ணுக்குடிபட்டியிலிருந்து சமயபுரம் கோவிலுக்கு சாலையோரமாக பாதயாத்திரை வந்துகொண்டிருந்த பக்தர்கள் மீது மினி லாரி மோதியதில் உயிரிழந்த 5 பேர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய். 10 இலட்சமும் படுகாயமடைந்தவரின் குடும்பத்திற்கு ரூபாய்.5 இலட்சமும் முதலமைச்சரின் பொது
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

#இரங்கல்_செய்தி தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் கீழக்குறிச்சி பகுதியில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் மதுக்கூர் ஒன்றியம் விக்ரமம் கிராமத்தை சேர்ந்த ராதிகா மற்றும் அவருடன் சென்ற அவரது 10 வயது மகன் மோனிஷ்-ம் மேலும் எதிரே இருசக்கரம் ஓட்டி வந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி

#இரங்கல்_செய்தி
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் கீழக்குறிச்சி பகுதியில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் மதுக்கூர் ஒன்றியம் விக்ரமம் கிராமத்தை சேர்ந்த ராதிகா மற்றும் அவருடன் சென்ற அவரது 10 வயது மகன் மோனிஷ்-ம் மேலும் எதிரே இருசக்கரம் ஓட்டி வந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களது 122-வது பிறந்ததின விழாவினை சிறப்பிக்கும் வகையில், சிவகாசி நாடார் மகாஜன சங்கம் சார்பாக விருதுநகரில் 122 பெண்கள் முளைப்பாரி எடுத்து கர்மவீரருக்கு மரியாதை செலுத்திய மகிழ்மிகு நிகழ்வில் கலந்து கொண்டு ஐயாவின் திருவுருவப்படம் மற்றும் சிலைக்கு மாலை

பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களது 122-வது பிறந்ததின விழாவினை சிறப்பிக்கும் வகையில்,
சிவகாசி நாடார் மகாஜன சங்கம் சார்பாக விருதுநகரில் 122 பெண்கள் முளைப்பாரி எடுத்து கர்மவீரருக்கு மரியாதை செலுத்திய மகிழ்மிகு நிகழ்வில் கலந்து கொண்டு ஐயாவின் திருவுருவப்படம் மற்றும் சிலைக்கு மாலை
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

இன்றையதினம் பிறந்தநாள் விழா காணும் தினமலர் நாளிதழின் ஆசிரியர் புகழொடு தோன்றிய மாண்புறு மனிதர் ஐயா கி.ராமசுப்பு அவர்களுக்கு நேரில் சென்று அன்பின் நல் வாழ்த்துகளை தெரிவித்த மகிழ்மிகு தருணம்.

இன்றையதினம் பிறந்தநாள் விழா காணும் தினமலர் நாளிதழின் ஆசிரியர் புகழொடு தோன்றிய மாண்புறு மனிதர் ஐயா கி.ராமசுப்பு அவர்களுக்கு நேரில் சென்று அன்பின் நல் வாழ்த்துகளை தெரிவித்த மகிழ்மிகு தருணம்.
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

இளைய சமுதாயத்தினரிடம் நம்பிக்கை விதைத்த மக்கள் ஜனாதிபதி, முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களுக்கு தமிழர் தேசம் கட்சியின் சார்பாக நினைவேந்தல்🙏🏻 செய்கின்றோம். உங்கள் கனவு மட்டும் தான் உங்கள் இலட்சியங்களை அடைவதற்கானப் பாதையை வகுக்கும்'

இளைய சமுதாயத்தினரிடம்  நம்பிக்கை விதைத்த மக்கள் ஜனாதிபதி, முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா 
டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களுக்கு  தமிழர் தேசம் கட்சியின் சார்பாக நினைவேந்தல்🙏🏻 செய்கின்றோம்.

உங்கள் கனவு மட்டும் தான் உங்கள் இலட்சியங்களை அடைவதற்கானப் பாதையை வகுக்கும்'
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி-2024 ல், துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற வரலாற்றுச் சாதனையோடும் பெருமையோடும் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை துவக்கி வைத்திருக்கும் சிங்கப் பெண் மனு பாக்கருக்கு வெற்றி வாழ்த்துகள்💐

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி-2024 ல், துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற வரலாற்றுச் சாதனையோடும் பெருமையோடும் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை துவக்கி வைத்திருக்கும் சிங்கப் பெண் மனு பாக்கருக்கு வெற்றி வாழ்த்துகள்💐
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" அனைவருக்கும் இனிய 78-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள். #August15 #indipendenceday2024 #78thIndependenceDay

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" 
அனைவருக்கும் இனிய 78-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
#August15 
#indipendenceday2024
#78thIndependenceDay
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின், மாணவச் செல்வங்களுக்கான பாராட்டுவிழா அறிவிப்பு:- நாள்: செப்டம்பர் 14 இடம்: அண்ணா சமுதாயக் கூடம். குளித்தலை, கரூர்.

வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின்,
மாணவச் செல்வங்களுக்கான பாராட்டுவிழா அறிவிப்பு:-
நாள்: செப்டம்பர் 14
இடம்: அண்ணா சமுதாயக் கூடம். குளித்தலை, கரூர்.
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

கொலை மிரட்டலுக்குள்ளான தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் அவர்களுக்கு தமிழக காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

கொலை மிரட்டலுக்குள்ளான தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் அவர்களுக்கு தமிழக காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

இன்றைய தினம் பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், முசிறி சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி நா.தியாகராஜன் அவர்கள் பல்லாண்டு வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி

இன்றைய தினம் பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், முசிறி சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி நா.தியாகராஜன் அவர்கள் பல்லாண்டு வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

இந்திய விடுதலை இயக்கத்தில் தண்டனைகள் பல தழுவி சிறை கண்ட மெய்யறம், தன் வாழ்வின் இறுதிவரை ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து களமாடிய விடுதலை போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரனாரின் பிறந்த தினமான இன்று திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள திருவுருவச் சிலைக்கு தமிழர் தேசம் கட்சி

இந்திய விடுதலை இயக்கத்தில் தண்டனைகள் பல தழுவி சிறை கண்ட மெய்யறம், தன் வாழ்வின் இறுதிவரை ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து களமாடிய விடுதலை போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரனாரின் பிறந்த தினமான இன்று திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள திருவுருவச் சிலைக்கு தமிழர் தேசம் கட்சி
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

அன்பிற்கினிய அனைவருக்கும் #விநாயகர்_சதுர்த்தி நல் வாழ்த்துகள்! ----------------------------------------- பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன், கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன் மண்மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள் யாவுமென் வினையா விடும்பை

அன்பிற்கினிய அனைவருக்கும்
#விநாயகர்_சதுர்த்தி நல் வாழ்த்துகள்!
-----------------------------------------
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன், கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள் யாவுமென் வினையா விடும்பை
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

தற்போது, திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்ததோடு எழுச்சித் தமிழர் அவர்களிடமிருந்து "அமைப்பாய்த் திரள்வோம்" நூலினை பெற்றுக் கொண்டேன்.

தற்போது, திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்ததோடு எழுச்சித் தமிழர் அவர்களிடமிருந்து "அமைப்பாய்த் திரள்வோம்" நூலினை பெற்றுக் கொண்டேன்.
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

மக்களின் உரிமைக்காகவும்,ஓடுக்ககபட்ட மக்களின் உரிமை குரலாகவும்,தீண்டாமைக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய சமூகநீதிபோராளி,தியாகி இமானுவேல் சேகரனாரின் 67 வது நினைவு தினத்தில்,அவரது சமூகநீதி கொள்கையை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்ப்போம் என்று உறுதியேற்று,இந்த நாளில் அவர்தம்

மக்களின் உரிமைக்காகவும்,ஓடுக்ககபட்ட மக்களின் உரிமை குரலாகவும்,தீண்டாமைக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய சமூகநீதிபோராளி,தியாகி இமானுவேல் சேகரனாரின்  67 வது நினைவு தினத்தில்,அவரது சமூகநீதி கொள்கையை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்ப்போம் என்று உறுதியேற்று,இந்த நாளில் அவர்தம்
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

நேற்றைய தினம்(14.09.2024) வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் குளித்தலையில் நடைபெற்ற மாணவச் செல்வங்களுக்கான பாராட்டு விழாவிற்கு தலைமையேற்று எழுச்சியுரையாற்றினேன்.மேலும் அதிக மதிப்பெண் பெற்ற 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கபட்டது.. இந்த

நேற்றைய தினம்(14.09.2024) வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் குளித்தலையில் நடைபெற்ற  மாணவச் செல்வங்களுக்கான பாராட்டு விழாவிற்கு தலைமையேற்று எழுச்சியுரையாற்றினேன்.மேலும் அதிக மதிப்பெண் பெற்ற 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கபட்டது..
இந்த
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் அருமை சகோதரர் திரு.KC THIRUMARAN JI அவர்களுடைய அழைப்பினை ஏற்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் இல்ல காதணி விழாவில் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு Dr.L.Murugan மற்றும் தமிழ்நாடு கொங்கு இளைஞர்

தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் அருமை சகோதரர் திரு.<a href="/kcthirumaran/">KC THIRUMARAN JI</a>  அவர்களுடைய அழைப்பினை ஏற்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் இல்ல காதணி விழாவில் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு <a href="/Murugan_MoS/">Dr.L.Murugan</a> மற்றும் தமிழ்நாடு கொங்கு இளைஞர்
K.K.Selvakumar (@kkselvakumaroff) 's Twitter Profile Photo

இன்றையதினம் தனது 74வது பிறந்ததினத்தை கொண்டாடிவரும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருநாட்டின் மாண்புமிகு பிரதமர் திரு. Narendra Modi அவர்களை இறையொடு இயற்கையும் சேர்ந்து அருளிட வேண்டி தமிழர் தேசம் கட்சி மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.

இன்றையதினம் தனது 74வது பிறந்ததினத்தை கொண்டாடிவரும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருநாட்டின் மாண்புமிகு பிரதமர் திரு. <a href="/narendramodi/">Narendra Modi</a> அவர்களை இறையொடு இயற்கையும் சேர்ந்து அருளிட வேண்டி தமிழர் தேசம் கட்சி மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.