சேது பாலா (@sethubala16) 's Twitter Profile
சேது பாலா

@sethubala16

#தமிழறிவோம் #சேதெழுத்து #நான்படித்தநூல்கள் #வெண்பா96

ID: 2994138871

calendar_today24-01-2015 03:51:16

17,17K Tweet

2,2K Followers

919 Following

சேது பாலா (@sethubala16) 's Twitter Profile Photo

தாமரை மலரின் விலை கேட்கிறாள். கூம்பிய தாமரை மொக்கொன்றை எடுத்து உள்ளங்கையில் நுனியை மெலிதாய் அழுத்தி மழலையின் மூடிய கைவிரல் விரித்து நீவும் அப்பன் போல இதழ்களை விரித்து மலர்த்தி அளிக்கிறான் பூக்கடைக்காரன்

சேது பாலா (@sethubala16) 's Twitter Profile Photo

பிள்ளை பெற்றவளின் அடிவயிற்றுக் கோடுகள் போல் வானம் பாலம் பாலமாக அவ்வளவு அழகாக விரிந்து கொண்டிருந்தது Narsim

சேது பாலா (@sethubala16) 's Twitter Profile Photo

#GOAT இங்கே Greatest = மாப்பெரிது என்று எடுத்துக்கொண்டால் Great = பெரிது என்று கொள்ள வேண்டியுள்ளது எனில் greater = ? big = ? bigger = ? biggest = ? மொழிபெயர்க்கும் பொழுது இவ்வாறு பலவற்றைக் கண்டு ஆராய்ந்து சூழ்ந்து செய்யவேண்டியுள்ளது தொடர்ந்து பேசுவோம் #தமிழறிவோம்

#GOAT 

இங்கே
Greatest = மாப்பெரிது
என்று எடுத்துக்கொண்டால்

Great = பெரிது என்று கொள்ள வேண்டியுள்ளது

எனில்

greater = ?
big = ?
bigger = ?
biggest = ?

மொழிபெயர்க்கும் பொழுது இவ்வாறு பலவற்றைக் கண்டு ஆராய்ந்து சூழ்ந்து செய்யவேண்டியுள்ளது

தொடர்ந்து பேசுவோம்

#தமிழறிவோம்
சேது பாலா (@sethubala16) 's Twitter Profile Photo

#GOAT எஞ்ஞான்றும் மாப்பெரிது பெரிது என்பதால் அஃறிணை என்றாகிறதே எனில் படத்தின் தலைப்பு கதையின் நாயகனை greatest என்று கூறவில்லையா? படம் தன்னைத்தானே greatest என்று கூறிக்கொள்கிறதா? படத்தின் தலைப்பில் greatest என்ற சொல் எதைக் குறிக்கிறது? தொடர்ந்து பேசுவோம் #தமிழறிவோம்

#GOAT 

எஞ்ஞான்றும் மாப்பெரிது

பெரிது என்பதால் அஃறிணை என்றாகிறதே

எனில் படத்தின் தலைப்பு கதையின் நாயகனை greatest என்று கூறவில்லையா?

படம் தன்னைத்தானே greatest என்று கூறிக்கொள்கிறதா?

படத்தின் தலைப்பில் greatest என்ற சொல் எதைக் குறிக்கிறது?

தொடர்ந்து பேசுவோம்

#தமிழறிவோம்
சேது பாலா (@sethubala16) 's Twitter Profile Photo

கப்பலோட்டிய தமிழர் செக்கிழுத்த செம்மல் இலக்கியச் செம்மல் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை நகரத்தில் அமைந்துள்ள வ.உ.சி. மணி மண்டபத்தில் 🙏🏻🫡

கப்பலோட்டிய தமிழர் செக்கிழுத்த செம்மல் இலக்கியச் செம்மல் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை நகரத்தில் அமைந்துள்ள வ.உ.சி. மணி மண்டபத்தில் 🙏🏻🫡
சேது பாலா (@sethubala16) 's Twitter Profile Photo

நாம் கொண்டுள்ள ஒரு கொள்கையை நாம் போற்றும் சான்றோர் ஒருவர் முற்காலத்தில் கூறிப் பின்பற்றியுள்ளார் என்று அறியும்பொழுது கொள்ளும் உவகை அளப்பரியது 😍 ஓங்குக வ.உ.சி. புகழ்🫡